நிசப்தம் அறக்கட்டளைக்கு 80G (நன்கொடையாளர்களுக்கு வருமான வரிவிலக்கு) வழங்குவதற்காக வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி(திங்கட்கிழமை) பெங்களூரில் வருமான வரித்துறையின் விசாரணை நடைபெறவிருக்கிறது.
நன்கொடையாளர்களின் பெயர், PAN எண் மற்றும் முகவரி கேட்டிருக்கிறார்கள். சிலருடைய விவரங்கள் இருக்கின்றன. ஆனால் குறைந்தபட்சம் இருபத்தைந்து பேர்களுடைய விவரங்களாவது வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். நன்கொடையாளர்களில் யாருக்கேனும் இந்தத் தகவலை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் விவரங்களை அனுப்பி உதவவும்.
நன்றி.
vaamanikandan@gmail.com
1 எதிர் சப்தங்கள்:
√
Post a Comment