வணக்கம்.
நாளை (April 28, 2013-ஞாயிற்றுக்கிழமை) மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கப்பன் பூங்காவில் (ப்ரஸ் க்ளப் எதிரில்) நண்பர்கள் சந்திப்பு, உரையாடல் மற்றும் சுஜாதா தேசிகனின் சிறுகதைத் தொகுப்பான “அப்பாவின் ரேடியோ” நூல் வெளியீடு திட்டமிடப்பட்டிருக்கிறது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.