Oct 26, 2005

வயது வந்தவர்களுக்கு மட்டும்

கனவு ஒரு சுகமான விஷயம் தான்.சந்தேகமே இல்லை.எந்த மாதிரியான விஷயங்கள் கனவில் வருகின்றன எனபது கவனிக்கப் படவேண்டிய விஷயம் அல்லவா?



கனவு
காணச் சொல்கிறார்கள்
எனக்குப்
புரிய வில்லை.

முன்னேற்றத்திற்கும்
ஷகிலாவுக்குமான
தொடர்பு.


தலைப்ப இப்படி "குஜால்"ஆ வெச்சுட்டு மேட்டர் ல ஏமாத்திடான்னு - வோட்டுப் போட்டு தாக்கிடாதீங்க!கூட்டம் அதிகமாகிப் போச்சு.இதெல்லாம் "சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட்" டெக்னிக். :)

6 எதிர் சப்தங்கள்:

Vaa.Manikandan said...

தமிழன்டா தமிழன்....என்ன செய்ய வேண்டாம்னு சொல்றமோ,அதையே செய்வாங்க.உங்க ஆசைய ஏன் கெடுப்பானேன்?குத்துங்கோ....குத்துங்கோ...

குழலி / Kuzhali said...

எனக்கு தெரிந்து போட்ட எல்லா 10 ஓட்டும் "-" விழுந்தது இந்த பதிவிற்கு தான், அது சரி கும்பலோடு கும்பலா நானும் ஒரு "-" போட்டேன், உங்க ஓட்டையும் "-"க்கே போட்டுட்டிங்களா? :-))

b said...

கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!

கொழுவி said...

//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!//



மூர்த்தி,
அப்ப இவ்வளவு நாளும் எங்க போயிருந்தீர்?
அல்லது வேற ஏதாவது சொல்ல வாறீங்களா?
;-)

Muthu said...

ரசித்தேன் இந்த கவிதையை நன்றி

Vaa.Manikandan said...

//உங்க ஓட்டையும் "-"க்கே போட்டுட்டிங்களா?//

அட இதை யோசிக்கவே இல்லை.

//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்!?!//
மூர்த்தி நீங்க தானா அவரு! ஆகா...கொழுவி விடுங்க இது எல்லம் "நெட்"ல சகஜமப்பா.

நன்றி முத்து.