புறக்கணிப்பு! 4/19/2005 12:10:00 PM நாவில்கரைந்துகொண்டிருக்கும்கண்ணீர்அருகிலிருப்பவனுக்குகேட்டுவிடாதபடியானவிசும்பல்வெறுமை பரவிவிட்டநெஞ்சுகுழியின்ஆழத்திலெழும்கேவல்எனஎல்லாவற்றிலும்படர்ந்துகிடக்கிறது.உன்புறக்கணிப்பின்கசப்புச்சுவை.நன்றி:திண்ணை.காம் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
4 எதிர் சப்தங்கள்:
நல்லா இருக்கு மணி!
படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க!
இது ஏற்கனவே "ஒரு கவிதை" என்னும் தலைப்பில் வெளி வந்து "பேசப்பட்ட" மாதிரி தெரியுதே
பின்னூட்டம் நெறய வரலேன்னா,
புறக்கணிப்பு-ன்னு ஏன் எடுத்துக்கறிங்க?
அழுதது போதும்...
ஆர்ப்பரித்து எழு மணிகண்டா...
இனியொரு விதி செய்ய...
ஈக்களும் பறக்கின்றனவே...
உன்னாலும் முடியும் தும்பீ !
ஊக்கம் பெற தூக்கம் போடு...
முடியாவிட்டால் blog-ல கவிதை போடு !
ஆமாம் கணேஷ்,வேறு கவிதையை போட்டிருக்க வேண்டும்,ஏதோ(யாரோ அல்ல) நினைவில் போட்டுவிட்டேன்.மன்னிக்க.
பொயட் வந்துடீங்களா?
Post a Comment