மெய்யருள் என்னும் நண்பர் மிக சமீமபாக எனக்கு அறிமுகம் ஆனார்.
அவருடைய கவிதைகள் சற்று வித்தியாசமானவையாக இருக்கின்றன.
நிறைய கவிதைகள் வெவ்வேறு தளஙளில் பயணக்கின்றன.வாசகனுக்குள் வித்தியாசமான அநுபவத்தினை விதைத்து.
அவரின் படைப்புகளில் எனக்கு பிடித்த ஒரு கவிதையை பதிக்கிறேன்.
இனி,
செய்வதற்கெதுவுமில்லை
எனும்பொழுதில்
இந்த முன்வாசல் மரத்தில்
இரண்டு இலைகள் உதிரலாம்
வானம் சிறிது
தூறல் போடலாம்.
இந்த பூனைக்குட்டி
மெலிதாக கண் திறக்கலாம்
-மெய்யருள்
Apr 3, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment